- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆப்கானிஸ்தான்: பள்ளி வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து மாணவன் பலி; 13 பேர் காயம்

x
தினத்தந்தி 31 Dec 2021 1:00 AM GMT (Updated: 31 Dec 2021 1:00 AM GMT)


ஆப்கானிஸ்தானில் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.
கந்தகார்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தில் பழைய வீடு ஒன்றில் ஹம்சா அல் நோரியா மதராசா என்ற பெயரில் பள்ளி கூடமொன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு வகுப்பறையின் மேற்கூரை திடீரென நேற்று மதியம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஒரு மாணவன் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்து உள்ளனர். இதன்பின், அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire