- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பிலிப்பைன்சில் லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது; 9 பேர் உயிரிழப்பு

x
தினத்தந்தி 11 Feb 2022 2:35 AM GMT (Updated: 11 Feb 2022 2:35 AM GMT)


பிலிப்பைன்சின் தெற்கே சிறிய லாரி ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மணிலா,
பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் ஜாம்போவாங்கா டெல் நார்டே மாகாணத்தில் பலிகுயியான் நகரில் சிறிய லாரி ஒன்று சரக்கு மற்றும் சிலரை ஏற்றி கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையில், லாரி திடீரென சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 7 பேர் காயமடைந்து உள்ளனர். லாரியின் பிரேக் சரியாக பிடிக்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு உள்ளது என முதல் கட்ட விசாரணை தெரிவிக்கின்றது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire