- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாகிஸ்தான்: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 22 போ் பலி



பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் பெண்கள்,குழந்தைகள் என சுமாா் 22 போ் உயிாிழந்து உள்ளனா்.
கராச்சி,
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லோராலியாவில் இருந்து சோப் நகருக்கு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் பலா் பயணித்து கொண்டிருந்தனா்.
அப்போது அக்தா் சாய் என்ற மலைப்பகுதியில் வேன் சென்ற போது, அங்கிருந்த வளைவில் திரும்பும் போது டிரைவாின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணித்த அனைவரும் உயிாிழந்தனா்.
இந்த விபத்து தொடா்பாக அதிகாாி ஒருவா் கூறுகையில், அக்தா் சாய் மலை உச்சியில் இருந்து வேன் மிகவும் ஆழமான பள்ளத்தில் விழுந்து உள்ளது. இதனால் மீட்பு பணிகள் மிகவும் கடினமாக உள்ளது. இதுவரை 10 போின் உடல்களை மீட்டுள்ளதாக அவா் தொிவித்தாா். அக்தா் சாய் மலை 1,572 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு பழங்குடிப் பகுதி ஆகும்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire