பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை - ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா


பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை - ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா
x

கோப்புப்படம்

பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை என்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

டோக்கியோ,

ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டுக்கு பின்னர், பிரதமர் புமியோ கிஷிடா நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில் பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் எந்த திட்டமும் தன்னிடம் இல்லை என புமியோ கிஷிடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Next Story