பெரு நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் மோதல் - 14 பேர் பலி

கோப்புப்படம்
பெரு நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் பலியாகினர்.
லிமா,
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் அரேக்விபா ஏன்ற இடத்தில் சிறிய அளவிலான தங்க சுரங்க தொழிலாளர்கள் குழுக்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் துப்பாக்கி சண்டையாக மாறியது.
சண்டை முடிவில் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதலில் சிலர் காணாமல்போய்விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த மோதல், அங்கே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





