பெலாரசில் தேசிய அவசர நிலை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

பெலாரசில் தேசிய அவசர நிலை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின்ஸ்க்,
கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசில் தேர்தல் மோசடி காரணமாக உள்நாட்டு அரசியல் நெருக்கடி நிலவி வந்தது. இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் 2006-ம் ஆண்டு பெலாரஸ் நாட்டின் மீது தேசிய அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் பெலாரசின் ஜனநாயக நடைமுறைகள், அரசியல் அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2021-ல் இந்த அவசர நிலை உத்தரவு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு ஆண்டுக்கு பெலாரஸ் மீதான தேசிய அவசர நிலையை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





