பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு
பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு நடத்தினாா்கள்.
பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 9-ந் தேதி அன்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு தினமும் அதிகாலையில் பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள்.
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைத்து வழிபாடு வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire