வீட்டு மனைகளில் மரம், செடி, கொடிகள் வளர்ப்பு

x
தினத்தந்தி 2 Feb 2019 7:23 PM IST (Updated: 2 Feb 2019 7:23 PM IST)
வீடு கட்ட தொடங்கும் முன்னரே மரம், செடி, கொடிகளுக்கான தக்க இடத்தை தேர்வு செய்து வளர்க்க ஆரம்பிக்கலாம்.
சிறிது காலத்தில் வீடு கட்டி முடிக்கும்போது அழகான தோட்டமாகவோ அல்லது மரமாகவோ வீட்டில் அவை வளர்ந்து அழகை கூட்டும். புது வீடு கட்டும்போது சுவருக்கு அருகில் ஏற்கெனவே மரம் இருந்தால் அதை வெட்டி விடாமல், சுவருக்கு இணையாக சின்ன கால்வாய் எடுத்து, மரத்தின் பக்கவாட்டு வேர்களை மட்டும் வெட்டிவிட்டால் மரத்தால் தொந்தரவு இருக்காது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





