- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காலத்திற்கேற்ற நவீன கான்கிரீட் கற்கள்

x
தினத்தந்தி 14 Dec 2019 8:50 AM GMT (Updated: 14 Dec 2019 8:50 AM GMT)


கட்டுமானப் பணிகளில் சமீப காலங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன அறிமுகமான ஏ.ஏ.சி பிளாக்குகள் (Autoclaved Aerated Concrete is blocks) பற்றி அதன் தயாரிப் பாளர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.
* இவ்வகை கற்களை பயன்படுத்துவதன் மூலம் இரும்பு, சிமெண்டு மற்றும் பணியாளர் செலவு ஆகியவற்றில் 30 சதவிகிதம் சேமிக்கப்படும் என்று அறியப்பட்டுள்ளது.
* குறைந்த எடை காரணமாக கட்டுமான அமைப்புகளின் மொத்த எடையில் 60 சதவிகிதம் வரை குறைவதாக சொல்லப்படுகிறது.
* ஏ.ஏ.சி பிளாக்குகள் தயாரிப்பில் குறைந்த அளவில் வெப்பக் கடத்தல் ஏற்படுவதால், அவற்றைக் குளிர்விக்கும் செலவும் 20 சதவிகிதம் வரை குறைகிறது.
* பெரிய அளவு மற்றும் குறைந்த எடை ஆகியவை காரணமாக எளிதாக பயன்படுத்த இயலும். அதனால் பணியாளர் உற்பத்தித் திறன் அதிகரித்து, கட்டுமானப் பணிகளுக்கான நேரமும் குறைகிறது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire