- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புதுச்சேரி அணி 201 ரன்கள் சேர்ப்பு

x
தினத்தந்தி 22 March 2022 5:39 PM GMT (Updated: 22 March 2022 5:39 PM GMT)


சி.கே. நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி 201 ரன்கள் குவித்தது.
நாடு முழுவதும் 25 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆண்களுக்கான சி.கே. நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில்இன்று நடைபெற்ற போட்டியில் கிரிக்கெட் அசோசியேசன் ஆப் புதுச்சேரி அணியும், அசாம் அணியும் 4 நாட்கள் போட்டியாக விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற புதுச்சேரி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டம் முடிவில் பாண்டிச்சேரி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. நேயன் காங்கேயன் 138 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் விளையாடி வருகிறார். நாளை (புதன்கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
புதுவையில் நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு, மும்பை, ஆந்திரா, மணிப்பூர் ஆகிய மாநில அணிகள் விளையாடி வருகின்றன.
------
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire