ஓய்வு முடிவை திரும்ப பெறும் பாகிஸ்தான் முன்னணி வீரர்

image courtesy: AFP
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான இமாத் வாசிம் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்.
கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் 35 வயது இமாத் வாசிம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாக எக்ஸ் சமூக வலைதளம் மூலமாக நேற்று அறிவித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்துள்ளார். ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சி முகாமுக்கு அவர் அழைக்கப்படுவார் என்று தெரிகிறது.
I am happy to announce that pursuant to meeting PCB officials, I have reconsidered my retirement and am delighted to declare my availability for Pakistan cricket in T20i format leading up to ICC T20i World Cup 2024. I would like to thank the PCB for reposing trust in me and I…
— Imad Wasim (@simadwasim) March 23, 2024
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





