U23 இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கிளிப்போர்டு மிரான்டா நியமனம்

U23 இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கிளிப்போர்டு மிரான்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
23 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கிளிப்போர்டு மிரான்டா நியமிக்கப்பட்டுள்ளார். மிரான்டா 2005 முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.
அவரது பயிற்சியின் கீழ் ஒடிசா எப்.சி. அணி கேரளாவில் நடந்த சூப்பர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





