ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏ.டி.கே.மோகன் பகான்-பெங்களூரு எப்.சி. இன்று பலப்பரீட்சை

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொல்கத்தா,
11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கவுகாத்தியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி.யை தோற்கடித்து 3-வது வெற்றியை தனதாக்கியது.
இந்நிலையில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-பெங்களூரு எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





