- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர்: அரைஇறுதிக்கு ரைபகினா, ஆஸ்டாபென்கோ தகுதி



காயம் காரணமாக போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் போட்டியில் இருந்து விலகினார்.
ரோம்,
இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து), 6-ம் நிலை வீராங்கனையான எலினா ரைபகினாவை (கஜகஸ்தான்) எதிர்கொண்டார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 6-7 (3-7), 2-2 என்ற கணக்கில் இருந்த போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் ரைபகினா அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பாலா படோசாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire