1,008 திருவிளக்கு பூஜை

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-08-16 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே பூவனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிமாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்