"பி.எட் படிப்பிற்கு கூடுதல் தொகை வசூலா?" - அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

"பி.எட் படிப்பிற்கு கூடுதல் தொகை வசூலா?" என அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-07-26 14:11 GMT
சென்னை,

நிர்ணயிக்கப்பட்ட 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார். 

மேலும் செய்திகள்