குமரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

குமரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.;

Update:2023-10-03 20:45 IST

குமரி,

குமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கியதில் சித்ரா என்ற பெண்ணும், 8 மாத கர்ப்பிணியான மகள் ஆதிரா மற்றும் மகன் அஸ்வின் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்