ஆர்ப்பாட்டம்

சிவகாசியி்ல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-09-26 22:22 GMT

சிவகாசி பொத்துமரத்து ஊருணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என கோரி அப்பகுதி மக்கள் பஸ் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்