வானுக்கும் எல்லை உண்டு..நட்புக்கு இல்லையே: வைரலாகும் நயன் தாரா- திரிஷா பதிவு
சினிமா துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக நயன்தாராவும் திரிஷாவும் உள்ளனர்.
போதைப் பொருட்களுக்கு இரையாகும் மக்கள்: திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கஞ்சா போதை இளைஞர் மீது அரிவாளால் தாக்கப்படும் காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த வார விசேஷங்கள்: 20-1-2026 முதல் 26-1-2026 வரை
20-ந் தேதி (செவ்வாய்)
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் சூர்ணாபிஷேகம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி பூத வாகனத்தில் பவனி.
* மதுரை செல்லத்தம்மன் புஷ்ப சப்பரத்தில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
கள்ளக்குறிச்சி திருவிழாவில் பெண் பலி; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி திருவிழா வெடிவிபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை ஒழித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்
பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பில்லை.. அதிமுக அமளி, வெளிநடப்பு
எதிர்க்கட்சியான அதிமுகவும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியேறினர். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்தில் கவர்னர் வெளியேறியது மற்றும் அதிமுகவினர் வெளிநடப்பு போன்றவற்றால் சட்டசபை வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்
கவர்னர் உரையில் ஆதாரமற்ற பல கூற்றுகள் இருந்தது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
குடியரசு தின கொண்டாட்டம்; 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
அழைப்பிதழில் உள்ள விவரங்களை கவனத்துடன் படித்து அதன்படி நடந்து கொள்ளும்படி சிறப்பு விருந்தினர்களை டெல்லி போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
கவர்னரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார்.
மகர விளக்கு பூஜை நிறைவு: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு
நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்பட்டது. அத்துடன் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுடன், தை மாத பூஜை வழிபாடுகளும் நிறைவு பெற்றது.