உலகக் கோப்பை ஸ்குவாஷ்: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
இன்று மாலை நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி நடப்பு சாம்பியன் எகிப்தை எதிர்கொள்கிறது.
மெஸ்ஸியை பார்க்கும் ஆவலில்... தேன் நிலவை ரத்து செய்து விட்டு வந்த இளம் ஜோடி
உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லயோனல் மெஸ்சி இன்று அதிகாலை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அர்ஜென்டினா அணியின் கேப்டனான அவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனால், கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து உள்ளனர்.
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு; மக்களுக்கு பெரும் பாதிப்பு
காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, சுவாச கோளாறுகளும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்தியா வந்தடைந்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி.. ரசிகர்கள் உற்சாகம்
14 ஆண்டுக்கு பிறகு மெஸ்சி இந்தியாவுக்கு வந்துள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மகா தீபக் காட்சி இன்றுடன் நிறைவு
தீபத் திருவிழா தொடங்கியது முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
வங்காளதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்த பெண் நடுவானில் உயிரிழப்பு
வங்காளதேசத்தின் டாக்காவை சேர்ந்த பெண் அக்லிமா அக்தர் (வயது 32). இவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அப்பெண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக நேற்று விமானத்தில் அழைத்து வரப்பட்டார்.
கண்டெய்னர் லாரிகள் 4-வது நாளாக வேலை நிறுத்தம்: அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு
கண்டெய்னர் லாரிகள் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
கேரள உள்ளாட்சி தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 244 மையங்களில் நடக்கிறது.