மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு

அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-25 09:05 IST

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சங்கத்தில் வளர்ந்து,

சரித்திரங்கள் பல படைத்து,

சீரிளமை கொண்டு விளங்கும்,

நம் உயிருக்கு நேராம்,

செந்தமிழர் தாயாம்,

அன்னைத் தமிழை காக்க

தன்னுயிர் நீத்த

மொழிப்போர் தியாகிகளுக்கு

வீரவணக்கம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்