செந்தில்பாலாஜி மீதான வழக்கு: ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
![செந்தில்பாலாஜி மீதான வழக்கு: ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு செந்தில்பாலாஜி மீதான வழக்கு: ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/26/1356552-senthilbalaji33.webp)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் எந்த உத்தரவும் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது. முதல்-அமைச்சர் கவர்னர் இடையேயான கடிதப்போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்ப முடியாது தலைமை நீதிபதி அமர்வு கூறினர். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் ஜூலை 7-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)