மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - தந்தைக்கு 8 வருடம் சிறை


மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - தந்தைக்கு 8 வருடம் சிறை
x
தினத்தந்தி 15 March 2023 7:47 PM IST (Updated: 15 March 2023 7:48 PM IST)
t-max-icont-min-icon

பெற்ற மகளுக்கே பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 14 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில் சுப்பிரமணியன் என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.51 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story