யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம் ? - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு


யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம் ? - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 13 Dec 2023 10:20 AM GMT (Updated: 13 Dec 2023 10:27 AM GMT)

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ரூ.6,0000 வெள்ள நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.


Next Story