
கர்நாடகாவில் அங்கன்வாடி கட்டிட மேல்சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள் காயம்
கர்நாடக மாநிலம் கோலாரில் அங்கன்வாடி கட்டிட மேல்சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் காயம் அடைந்தனர். சம்பவத்தின்போது அங்கன்வாடி கட்டிடத்தில் இருந்த 7 குழந்தைகளில், 4 பேருக்கு தலை, கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





