தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக, ஓய்வுபெற்ற  நீதிபதி... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-23 12:15:24.0
t-max-icont-min-icon

தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியவர் ஆவார்.

1 More update

Next Story