
இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கிய புஷ்பா-2 தயாரிப்பாளர்
புஷ்பா-2 படத்தை பார்க்க வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
இறந்துபோன பெண்ணின் 8 வயது மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி இன்று அந்த மருத்துவமனைக்கு சென்று சிறுவனின் தந்தையிடம் 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





