
x
Daily Thanthi 2024-12-24 05:16:11.0
கேரள மாநிலம் கண்ணூரில் குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில் கடந்ததும் சர்வ சாதாரணமாக எழுந்து தள்ளாடியபடி போதை ஆசாமி சென்றார். எந்தவித காயமின்றி போதை ஆசாமி உயிர் தப்பினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





