
முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை- சிறுவன் தற்கொலை
உத்தர பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் 17 வயது சிறுவனை 4 நபர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கியதுடன், முகத்தில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தி உள்ளனர். இதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளனர். சிறுவனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவமானம் தாங்காமல் அந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





