தடைகளைத் தகர்த்து தமிழ்நாடு முன்னேறும் - மு.க.ஸ்டாலின்


தடைகளைத் தகர்த்து தமிழ்நாடு முன்னேறும் - மு.க.ஸ்டாலின்
Daily Thanthi 2024-12-29 11:05:08.0
t-max-icont-min-icon

குமரியில் காலத்தால் அழியாத காவியமாக நிலைப்பெற்றுவிட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. திருவள்ளுவர் சிலை, ஆழிப்பேரலையை எதிர்கொண்டு உயர்ந்து நிற்பதுபோல தமிழ்நாடும் தடைகளைத் தகர்த்து முன்னேறும். திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம் என தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

1 More update

Next Story