
வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி: மூளையில் ரத்த உறைவு
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத்காம்ப்ளி (வயது 52), மராட்டிய மாநிலம் தானேயில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட பரிசோதனையில், அவருக்கு கடுமையான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவரது மூளையில் ரத்தம் உறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே, அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





