
Daily Thanthi 2024-12-24 08:59:53.0
துருக்கியின் பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில், 12 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். இது நாசவேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அதற்கான சாத்தியம் இல்லை என மாகாண கவர்னர் கூறியிருக்கிறார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





