யார் ராவணன்? பிரதமர் மோடி பதில்

ஏழைத்தாயின் மகன் பிரதமராக இருப்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏழைத்தாயின் மகனான நான் இப்போது பிரதமராக உள்ளேன்.
அனுமனால் இலங்கை அழிக்கப்படவில்லை, ராவணின் தலைகனத்தால் தான் அழிந்தது என்பது சரி தான். காங்கிரசின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 400-ல் இருந்து 40 ஆக குறைந்ததை இலங்கையுடன் ஒப்பிட வேண்டும். எதிர்க்கட்சிகளின் அகங்காரத்திற்கு 2024-ல் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் . ராகுல்காந்தி 24 மணி நேரமும் என்னையே நினைத்துக்கொண்டிருக்கிறார். பொய் மூட்டைகளின் கடையாகவும் கொள்ளை கூடாரமாகவும் காங்கிரஸ் விளங்குகிறது. காங்கிரசின் கடை விரைவில் இழுத்து மூடப்படும் என்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





