துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் பிஜு ஜனதா தளம் கட்சி


துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் பிஜு ஜனதா தளம் கட்சி
x
Daily Thanthi 2025-09-08 10:22:17.0
t-max-icont-min-icon

நாளை நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் 7 எம்.பி.க்களை பிஜு ஜனதா தளம் கட்சி கொண்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணிகளிடம் இருந்து சம தூரத்தில் தாங்கள் இருப்பதாகவும், ஒடிசாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே தங்களுக்கு முக்கியம் எனவும் எம்.பி. சஸ்மித் பத்ரா கூறியுள்ளார்.

1 More update

Next Story