வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-01-2025
Daily Thanthi 2025-01-24 07:23:48.0
t-max-icont-min-icon

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு உள்ளதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறிக்கையை மனுவாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

1 More update

Next Story