3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு


3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
x
Daily Thanthi 2025-10-06 09:48:22.0
t-max-icont-min-icon

2025ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேரி ப்ரன்கோ, பிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சிக்கு இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கும், ஜப்பானை சேர்ந்த ஒருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story