மக்களின் நலன் கருதி ராஜினாமா செய்யவும் தயாராக... ... மக்களின் நலனுக்காக பதவி விலகத் தயார்- மே.வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி
Daily Thanthi 2024-09-12 14:06:40.0
t-max-icont-min-icon

மக்களின் நலன் கருதி ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் பெண் பயிற்சி டாக்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்கள் இன்று மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளனர். இதனிடையே, ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

1 More update

Next Story