
சிம்ம வாகனத்தில் மகிசனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளினார் முத்தாரம்மன்
உலக பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தற்போது நடைபெற்று வருகிறது.
சிங்க முகமாக மாறி அம்மனை எதிர்கொள்பவனை சிம்மவாகினி முத்தாரம்மன் வதம் செய்கிறாள்.
காணிக்கைகளை கோவிலில் கொண்டு சேர்க்க கோவிலை சுற்றி ஏராளமான சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





