சிம்ம வாகனத்தில் மகிசனை வதம் செய்ய கடற்கரையில்... ... குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
Daily Thanthi 2023-10-24 18:29:53.0

சிம்ம வாகனத்தில் மகிசனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளினார் முத்தாரம்மன்


உலக பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தற்போது நடைபெற்று வருகிறது.

சிங்க முகமாக மாறி அம்மனை எதிர்கொள்பவனை சிம்மவாகினி முத்தாரம்மன் வதம் செய்கிறாள்.

காணிக்கைகளை கோவிலில் கொண்டு சேர்க்க கோவிலை சுற்றி ஏராளமான சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

 


Next Story