பிரதமர் மோடியின் பேச்சை உன்னிப்பாக கவனிக்கும் ராகுல்காந்தி...!

பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றி வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மக்களவைக்கு வருகை தந்துள்ளார். பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றி வரும் நிலையில், அதனை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு அவையில் அமர்ந்துள்ளார் ராகுல் காந்தி.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





