
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் வெயிலில் அமர்ந்திருந்த பெண் காவலர்கள்
சென்னை, எழும்பூரியில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் காவலர் நாள் விழாவினை முன்னிட்டு காவலர் நாள் உறுதிமொழி ஏற்பு மற்றும் காவலர் நாள் விழா முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் ராஜரத்தினம் மைதானத்தில் மேற்கூரை அமைக்காததால் கடும் வெயிலில் பெண் காவலர்கள் அமர்ந்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





