புழல் ஏரியில் இருந்து 1,500 கனஅடி உபரிநீர் திறப்பு


புழல் ஏரியில் இருந்து 1,500 கனஅடி உபரிநீர் திறப்பு
x
Daily Thanthi 2025-12-03 10:19:18.0
t-max-icont-min-icon

சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்த நிலையில் முன்னெச்சரிக்கையாக உபரிநீர் திறப்பு மொத்தம் 21.20 அடி உள்ள புழல் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தொட்டுள்ளது; நீர்வரத்து 2,930 கன அடியாக உள்ளது.

1 More update

Next Story