புழல் ஏரியில் இருந்து 1,500 கனஅடி உபரிநீர் திறப்பு

சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்த நிலையில் முன்னெச்சரிக்கையாக உபரிநீர் திறப்பு மொத்தம் 21.20 அடி உள்ள புழல் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தொட்டுள்ளது; நீர்வரத்து 2,930 கன அடியாக உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





