
தமிழ்நாட்டில் இன்று முதல் மீண்டும் கனமழை
தமிழ்நாட்டில் இன்று முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (நவ.05) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





