
பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் சென்ற ரெயிலை பயங்கரவாதிகள் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குவெட்டாவில் இருந்து பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த ரெயிலை ஆயுதமேந்திய குழுக்கள் கடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ரெயிலை கடத்தியதாக பலோச் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





