
கோவையில் ஜி.டி. நாயுடு மேம்பாலம் அருகில் லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
கோவையில் ஜி.டி. நாயுடு பாலம் அருகே இன்று விபத்து ஏற்பட்டது. இதில், காரில் வந்தவர்கள் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் போராடினார்கள். இந்நிலையில், காரில் இருந்த 3 பேர் பலியானார்கள். விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





