சென்னை பெரவள்ளூரில் மின்சாரம் தாக்கி பிளஸ் 2... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025
Daily Thanthi 2025-04-16 03:37:43.0
t-max-icont-min-icon

சென்னை பெரவள்ளூரில் மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் உயிரிழந்துள்ளார். பொதுத்தேர்வு விடுமுறையில் உள்ள மாணவன் அஜய் பால் (17), நள்ளிரவில் கழிவறைக்குச் செல்ல ஸ்விட்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி விழுந்துள்ளார். மூச்சு பேச்சு இன்றி கிடந்த அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்த நிலையில், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெரவள்ளூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story