நகைக்கடன் புதிய விதிகளை திரும்பப்பெறுக: ரிசர்வ் வங்கிக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தங்க நகைக்கடனுக்கான புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற வேண்டும். கடன்பெறும் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் புதிய நிபந்தனைகளால் கடுமையாக பாதிக்கப்படுவர். 80 சதவீதம் ஏழை, எளிய மக்கள் அவசர தேவைக்காக நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது பாதிக்கப்படும். தனியார் நகைக்கடைகளில் வாங்கும் தங்க காசுகளுக்கும் தங்க நகைக்கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





