
தமிழக சட்டசபை அக்டோபர் 14-ந் தேதி கூடுகிறது - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. இதன்படி அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி மழைக்கால கூட்டத் தொடராக இது நடக்கிறது. இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் சபாநாயகர் அப்பாவு இன்று அறிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





