மலேசிய நாட்டவரின் கைப்பையை திருடிச் சென்ற நபர் கைது

x
Daily Thanthi 2025-09-23 11:05:48.0
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்த மலேசிய நாட்டவரின் கைப்பையை திருடிச் சென்ற தனியார் நிறுவனத்தின் எச்.ஆர். சுனில்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். 8 சவரன் தங்க நகைகள் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட மலேசிய ஆவணங்கள் அந்த பையில் இருந்தன்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





