
பீகாரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல் - போலீஸ் எச்சரிக்கை
பீகாரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளம் வழியாக பீகாருக்குள் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் ஊடுருவி இருப்பதாக அம்மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அவர்களது புகைப்படங்களை வெளியிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ராகுல் காந்தி பயண திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





