செங்கோட்டையன் பேச்சுக்காக காத்திருக்கிறேன் - ஓ பன்னீர்செல்வம்


செங்கோட்டையன் பேச்சுக்காக காத்திருக்கிறேன் - ஓ பன்னீர்செல்வம்
x
Daily Thanthi 2025-09-05 04:09:15.0
t-max-icont-min-icon

கழகத்தின் மூத்த முன்னோடி செங்கோட்டையன்; அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே, மாவட்ட செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார் அவரது செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு, அவரின் கருத்துக்களை அறிந்து பத்திரிகையாளரை சந்திக்கிறேன். செங்கோட்டையன் பேச்சுக்காக காத்திருக்கிறேன் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

1 More update

Next Story