செங்கோட்டையன் பேச்சுக்காக காத்திருக்கிறேன் - ஓ பன்னீர்செல்வம்

கழகத்தின் மூத்த முன்னோடி செங்கோட்டையன்; அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே, மாவட்ட செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார் அவரது செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு, அவரின் கருத்துக்களை அறிந்து பத்திரிகையாளரை சந்திக்கிறேன். செங்கோட்டையன் பேச்சுக்காக காத்திருக்கிறேன் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





